தமிழ்க் கலாசாரத்தில் மணப் பந்தலுக்கு மணமக்களை அழைத்துச் செல்லுவதற்குஎன்று ஒரு பாரம்பரியமுறை உள்ளது. ஆனால் இங்கு மணமகனும், மணமகளும் மணமேடைக்கு வரும் முன் குத்தாட்டம் போட்டுக் கொண்டு திருமணத்துக்கு வந்த அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, சிரிக்கவும் வைத்துள்ளனர்.இந்தக் காட்சியை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறோம்.
ஆணுக்கு - பெண், பெண்ணுக்கு - ஆண் குறைந்தவர்கள் அல்ல என்பதை காட்டுகிறது ..
அதேசமயம் பெண்களுக்கே உண்டான அச்சம், மடம், நானம், பகிர்ப்பு என்ற நற்குணங்கள் இல்லாததையும், அதேசமயம் மனமகனுகேஉறியதும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த மணமக்களின் குத்தாட்டதை காணும் அனைவரும் சிரிப்பிலும் வியப்பிலும் அதேசமயம் அதிர்ச்சியும் ஆழ்த்திஇருக்கும்?
வாழ்கையில் எல்லா இன்பம்மும் பெற்று நீடூழி பல்லாண்டு வாழ்கஇந்தமணமக்கள்.
ஆணுக்கு - பெண், பெண்ணுக்கு - ஆண் குறைந்தவர்கள் அல்ல என்பதை காட்டுகிறது ..
அதேசமயம் பெண்களுக்கே உண்டான அச்சம், மடம், நானம், பகிர்ப்பு என்ற நற்குணங்கள் இல்லாததையும், அதேசமயம் மனமகனுகேஉறியதும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த மணமக்களின் குத்தாட்டதை காணும் அனைவரும் சிரிப்பிலும் வியப்பிலும் அதேசமயம் அதிர்ச்சியும் ஆழ்த்திஇருக்கும்?
வாழ்கையில் எல்லா இன்பம்மும் பெற்று நீடூழி பல்லாண்டு வாழ்கஇந்தமணமக்கள்.
நன்றி-youtube
No comments:
Post a Comment