அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பார்ந்த சகோதர்களே! நாம் ஒருபுறம் நமது சமுதாய மக்களிடம் ஏற்பட்டு கொண்டியிருக்கிற, நடந்த நிகழ்வுகளையெல்லாம் மற்றவர்கள் பார்த்து, படித்து வாழ்வில் படிப்பினைப் பெற்று நேரான வாழ்க்கை வாழவேண்டும் என்றெல்லாம் நல்ல அபிப்ராயத்துடன் இவ்விடம் பிரசுரித்துக்கொண்டு இருக்கிறோம். இதுதொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிற வேலையில் மறுபக்கம் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் மாற்றுமதத்த சார்ந்த சகோதரகளிடம் வாழ்க்கை பயணம் மேற்கொள்வதற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விசயம்.
காதல் என்கிற புனிதத்தை தவறுதலாக பயன்படுத்தி அற்பத்தனமான ஆசைவார்த்தைகளில் மயங்கி அதிகமானோர் மாற்றுமத சகோதர்கர்களின் வலையில் விழுந்தவர்கள் அதிகமானோர் அரைகுறையாக கல்வி படித்த பெண்களல்ல ஆனால் தனது பெண்பிள்ளைகள் நல்லபடியாக கல்வியில் விளங்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உயர்ந்த கல்வி படிக்கவைத்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறவேண்டும் என்கிற நோக்கில் தன்பிள்ளைகளை படிக்க பள்ளி / கல்லூரி அனுப்புகிறார்கள்.
இதுபோன்ற காதல் வழியில் சென்று வழித்தவறிய அதிகமான முஸ்லிம் சமுதாயப்பெண்கள் இன்றுஏன் நாம் அழகான மார்க்கத்தைவிட்டு வழித்தவறி மாற்றுமத சகோதர்களிடம் வாழ்க்கைபயணத்தில் கைகொர்த்தோம் என்ற விரக்தியில் வாழ்ந்துகொண்டு வெளிவரமுடியாத நிலையில் தவிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகமானபேர்கள். நமது சேலை முள்ளில் விழுவதற்கு முன் கவனமாக கண்ணும்கருத்தமாக கவனித்து இருந்தால் நாம் உடுத்தும் சேலைகள் முள்ளில் பட்டு கிழியாமல் இருந்திருக்கும். தமது மெத்தனப்போக்கால் காமத்தை காதல் என்கிற அடிப்படையில் வீட்டின் குடும்ப கவரவம், பெற்றோர்களின் உறவுகளை உதாசீனப்படுத்தி, நல்லவாழ்க்கை, உன்னதமார்க்கத்தை புறக்கணித்துவிட்டு அனைத்து விதமான நன்மைகளின் படியைத் தாண்டும் நிலைக்கு செல்லவேண்டிய நிலையில் நம்மை தள்ளிவிடுகிறது. இது அவசியம்தானா?
இதனடிப்படையில் மார்க்கம் என்கிற அழகான போர்வையை தூக்கி எறிந்துவிட்டு பல மாணவர்களுக்கு ஆசிரியர் என்கிற புண்ணியத்தொழிலை புறக்கணித்து விட்டு, பெற்றவர்களின் இதயத்தை சுக்குநூறாக்கி கண்டவனிடம் கைகோர்த்து தங்க இடமில்லாமல் தவிக்கும்போது வழித்தவறி வந்த காட்டு மிருகங்களைப்போல் சிக்கிக்கொண்ட காதல் ஜோடியின் உண்மை விபரம் இதோ:
மணமேல்குடியில் வகிக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த திருமணமாகாத முஸ்லிம் பெண் ஆசிரியை மணமேல்குடி பள்ளியில் ஆசிரியையாக வேலைப்பர்க்கிறார். இவருடன் சிதம்பரத்தைச் சார்ந்த வயது மூத்த ஆசிரியையும் வேலைசெய்கிறார். இந்த சிதம்பரத்தை சார்ந்த ஆசிரியரைப் பார்ப்பதற்கு அவருடைய கூடப்பிறந்த சகோதரர் அடிக்கடி மணமேல்குடி வருவார். அவர் அவருடைய சகோதரியை அடிக்கடி பார்ப்பதற்கு மணமேல்குடி வருவார். இந்த முஸ்லிம் சமுதாயப் பெண்மணிக்கு என்ன? உன் வேலையை பார்க்கவேண்டியதுதானே?
இதனடிப்படையில் முஸ்லிம் ஆசிரியைக்கும், சிதம்பரத்தை சார்ந்த ஆசிரியரின் தம்பிக்கும் நாளடைவில் காதலாகமாறி இதனால் ஒருவாரத்திற்குமுன் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டுநாட்கள் அந்த மாற்றுமத சகோதரனுடன் தங்கிவிட்டு இருவருக்கும் வழித்தெரியாமல் மல்லிப்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) அருகிலே வரும்போது அங்குள்ள மனித நேயப்பாசறை (MNP) என்கிற இஸ்லாமிய அமைப்பைச்சார்ந்த இளைங்கர்களிடம் சிக்கிக்கொண்டார்கள். இதற்குமுன் இந்த இஸ்லாமிய ஆசிரியையின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் தனது மகளைக் கானவில்லைஎன்று புகார் ஒன்றை கொடுத்திருந்தார்கள். இதற்கிடையில் இருவரும் மல்லிப்பட்டினம் MNP சகோதர்களிடம் மாட்டிக்கொண்டதால் அருகிலுள்ள புதுப்பட்டினத்தில் தங்கவைத்து இதன் விபரங்களை அருகிலுள்ள சேதுபாவசத்திரத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி இருவரையும் அவரவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். மிக நல்ல விஷயம்.
அதன்பிறகு அந்த முஸ்லிம் ஆசிரியையை அவர்களின் பெற்றோர்கள் மனம் வெறுத்து, அவர்கள் அன்று செய்த நல்லவிசயத்தை இன்று ஏன் செய்தோம் என்று வெறுக்குமளவிற்கு நொந்துபோய் தனது மகளை காவல் நிலையத்தில் இருந்து அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.
இருந்தாலும் இருவரையும் திருமணம் செய்துவைத்திருக்கவேண்டும். ஏனென்றால் இன்று அந்த சிதம்பரத்தை சார்ந்த மாற்றுமத இளைஞரிடம் இழந்ததை திரும்ப பெறமுடியாது. அதன்பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்தாலும் அத பெண்ணின் மனதுக்குள்ள எலி அறுப்பதுபோல் தனது தவறுகள் உணர்த்திக்கொண்டே இருக்கும். இதனால் எதிர்காலத்தில் வரும் வருங்கால கணவருக்கு தெரிந்துவிட்டால் இந்த பெண்ணின் எதிர்கால வாழ்வு நரகமாகிவிடும் என்பது உண்மை. காமம் காதலை உணர்த்தவில்லை, கற்பை பறிகொடுத்து இன்று பலருக்கு வெட்கி தலைக்குனியும் மூதேவி ஆசிரியையாக ஊரில் இருக்கிறார். நாளை சமுதாயத்தில் இவருக்கு மரியாதையை இருக்குமா? இதனால் இவரின் வாழ்வு மோசமான வழியில் திசைத்திரும்ப அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இதுபோன்ற தவறான வழியில் ஏன் உங்களின் வாழ்வை வீணாக்கி கொள்கிறீர்கள். நீங்களே நரகிற்கு நெருப்பை உண்டு செய்ய உங்களையே விறகுகளாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது உண்மை. எல்லாம் வல்ல அல்லாஹ்தான் நாம் அனைவரையும் தவறான வழியில் இருந்து பாதுகாக்கவேண்டும்.
பள்ளியில் பிள்ளைகளுக்கு படிப்பை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியை மாற்றுமத சகோதரனிடம் காதலை கற்றுக்கொண்டு கற்பை தொலைத்துவிட்டு நிற்கிறாள்! அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே சற்று சிந்தித்து தூய மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். தயவுசெய்து அந்நியரிடம் பேசுவதை தடுத்துக் கொள்ளுங்கள். நீங்களே உங்களுக்கு எதிரி என்பதை மறக்க வேண்டாம்.
ஆகவே தயவுசெய்து நாம் எவ்வாறு கண்ணை பாதுகாக்கிரமோ அதுபோல தனது பிள்ளைகள், மானம், மரியாதை, குடும்ப கவரவம் இதைவிட முக்கியமாக அழகிய மார்க்கத்தை பற்றிப்பிடித்து கண்ணியமாக பாதுகாப்புடன்
வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்...!
நன்றி.
அன்பார்ந்த சகோதர்களே! நாம் ஒருபுறம் நமது சமுதாய மக்களிடம் ஏற்பட்டு கொண்டியிருக்கிற, நடந்த நிகழ்வுகளையெல்லாம் மற்றவர்கள் பார்த்து, படித்து வாழ்வில் படிப்பினைப் பெற்று நேரான வாழ்க்கை வாழவேண்டும் என்றெல்லாம் நல்ல அபிப்ராயத்துடன் இவ்விடம் பிரசுரித்துக்கொண்டு இருக்கிறோம். இதுதொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிற வேலையில் மறுபக்கம் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் மாற்றுமதத்த சார்ந்த சகோதரகளிடம் வாழ்க்கை பயணம் மேற்கொள்வதற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விசயம்.
காதல் என்கிற புனிதத்தை தவறுதலாக பயன்படுத்தி அற்பத்தனமான ஆசைவார்த்தைகளில் மயங்கி அதிகமானோர் மாற்றுமத சகோதர்கர்களின் வலையில் விழுந்தவர்கள் அதிகமானோர் அரைகுறையாக கல்வி படித்த பெண்களல்ல ஆனால் தனது பெண்பிள்ளைகள் நல்லபடியாக கல்வியில் விளங்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உயர்ந்த கல்வி படிக்கவைத்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறவேண்டும் என்கிற நோக்கில் தன்பிள்ளைகளை படிக்க பள்ளி / கல்லூரி அனுப்புகிறார்கள்.
இதுபோன்ற காதல் வழியில் சென்று வழித்தவறிய அதிகமான முஸ்லிம் சமுதாயப்பெண்கள் இன்றுஏன் நாம் அழகான மார்க்கத்தைவிட்டு வழித்தவறி மாற்றுமத சகோதர்களிடம் வாழ்க்கைபயணத்தில் கைகொர்த்தோம் என்ற விரக்தியில் வாழ்ந்துகொண்டு வெளிவரமுடியாத நிலையில் தவிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகமானபேர்கள். நமது சேலை முள்ளில் விழுவதற்கு முன் கவனமாக கண்ணும்கருத்தமாக கவனித்து இருந்தால் நாம் உடுத்தும் சேலைகள் முள்ளில் பட்டு கிழியாமல் இருந்திருக்கும். தமது மெத்தனப்போக்கால் காமத்தை காதல் என்கிற அடிப்படையில் வீட்டின் குடும்ப கவரவம், பெற்றோர்களின் உறவுகளை உதாசீனப்படுத்தி, நல்லவாழ்க்கை, உன்னதமார்க்கத்தை புறக்கணித்துவிட்டு அனைத்து விதமான நன்மைகளின் படியைத் தாண்டும் நிலைக்கு செல்லவேண்டிய நிலையில் நம்மை தள்ளிவிடுகிறது. இது அவசியம்தானா?
இதனடிப்படையில் மார்க்கம் என்கிற அழகான போர்வையை தூக்கி எறிந்துவிட்டு பல மாணவர்களுக்கு ஆசிரியர் என்கிற புண்ணியத்தொழிலை புறக்கணித்து விட்டு, பெற்றவர்களின் இதயத்தை சுக்குநூறாக்கி கண்டவனிடம் கைகோர்த்து தங்க இடமில்லாமல் தவிக்கும்போது வழித்தவறி வந்த காட்டு மிருகங்களைப்போல் சிக்கிக்கொண்ட காதல் ஜோடியின் உண்மை விபரம் இதோ:
மணமேல்குடியில் வகிக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த திருமணமாகாத முஸ்லிம் பெண் ஆசிரியை மணமேல்குடி பள்ளியில் ஆசிரியையாக வேலைப்பர்க்கிறார். இவருடன் சிதம்பரத்தைச் சார்ந்த வயது மூத்த ஆசிரியையும் வேலைசெய்கிறார். இந்த சிதம்பரத்தை சார்ந்த ஆசிரியரைப் பார்ப்பதற்கு அவருடைய கூடப்பிறந்த சகோதரர் அடிக்கடி மணமேல்குடி வருவார். அவர் அவருடைய சகோதரியை அடிக்கடி பார்ப்பதற்கு மணமேல்குடி வருவார். இந்த முஸ்லிம் சமுதாயப் பெண்மணிக்கு என்ன? உன் வேலையை பார்க்கவேண்டியதுதானே?
இதனடிப்படையில் முஸ்லிம் ஆசிரியைக்கும், சிதம்பரத்தை சார்ந்த ஆசிரியரின் தம்பிக்கும் நாளடைவில் காதலாகமாறி இதனால் ஒருவாரத்திற்குமுன் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டுநாட்கள் அந்த மாற்றுமத சகோதரனுடன் தங்கிவிட்டு இருவருக்கும் வழித்தெரியாமல் மல்லிப்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) அருகிலே வரும்போது அங்குள்ள மனித நேயப்பாசறை (MNP) என்கிற இஸ்லாமிய அமைப்பைச்சார்ந்த இளைங்கர்களிடம் சிக்கிக்கொண்டார்கள். இதற்குமுன் இந்த இஸ்லாமிய ஆசிரியையின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் தனது மகளைக் கானவில்லைஎன்று புகார் ஒன்றை கொடுத்திருந்தார்கள். இதற்கிடையில் இருவரும் மல்லிப்பட்டினம் MNP சகோதர்களிடம் மாட்டிக்கொண்டதால் அருகிலுள்ள புதுப்பட்டினத்தில் தங்கவைத்து இதன் விபரங்களை அருகிலுள்ள சேதுபாவசத்திரத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தி இருவரையும் அவரவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். மிக நல்ல விஷயம்.
அதன்பிறகு அந்த முஸ்லிம் ஆசிரியையை அவர்களின் பெற்றோர்கள் மனம் வெறுத்து, அவர்கள் அன்று செய்த நல்லவிசயத்தை இன்று ஏன் செய்தோம் என்று வெறுக்குமளவிற்கு நொந்துபோய் தனது மகளை காவல் நிலையத்தில் இருந்து அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.
இருந்தாலும் இருவரையும் திருமணம் செய்துவைத்திருக்கவேண்டும்.
பள்ளியில் பிள்ளைகளுக்கு படிப்பை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியை மாற்றுமத சகோதரனிடம் காதலை கற்றுக்கொண்டு கற்பை தொலைத்துவிட்டு நிற்கிறாள்! அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே சற்று சிந்தித்து தூய மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். தயவுசெய்து அந்நியரிடம் பேசுவதை தடுத்துக் கொள்ளுங்கள். நீங்களே உங்களுக்கு எதிரி என்பதை மறக்க வேண்டாம்.
ஆகவே தயவுசெய்து நாம் எவ்வாறு கண்ணை பாதுகாக்கிரமோ அதுபோல தனது பிள்ளைகள், மானம், மரியாதை, குடும்ப கவரவம் இதைவிட முக்கியமாக அழகிய மார்க்கத்தை பற்றிப்பிடித்து கண்ணியமாக பாதுகாப்புடன்
வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்...!
நன்றி.
6 comments:
நல்ல சமுதாய கருத்து ..........
நன்றி நண்பரே.
meedum edai pondru engum Yerpada Vendam.ellam valla allah padugapan
meedum edai pondru engum Yerpada Vendam.ellam valla allah padugapan
"Allaa pothumaanavan"
varukaikku nanri nanbare
"Allaa pothumaanavan"
varukaikku nanri nanbare.
Post a Comment