RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

14 December 2011

இந்த கொடுமையை கேட்க ஆளில்லையா.


நாம்ம ஊரில் நம்ம ஆள்கடைவச்சால் யாரும்போக மாட்டான். ஆனால்
வெலியாலுவச்சா அங்கதான்போவாங்க.ஏனா திராவிடண் என்றவார்த்தை நம்ம மனசுல ஆழமாகபதுஜிடுசி,
சிந்திக்கவேண்டிய தருணம் இது
இனி நாம் தமிழனாக இருப்போம்,
நமக்கு திராவிடண் என்றவார்த்தை வேண்டாம்,
தமிழன்அழித்தது எல்லாம் தோல்வியால் அல்ல,துரோகதால்தான்
நாம் அவர்களுக்கு இனாமாக கொடுத்தஇடத்தில் நாம்இனம் வாழமுடியவில்லை.
கட்சதீவுவை  இனாமாக கொடுத்தோம்.அங்கு போகமுடியவில்லை.
இந்த கொடுமையை கேட்க ஆளில்லையா.
இடுக்கி : முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக தமிழக கேரள எல்லையில் பிரச்னை அதிகரித்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த 40 தமிழர்களின் குடும்பங்கள் கேரள மாநிலத்தவரால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதைய 136 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து தமிழர்கள் மீதான வன்முறை கேரளாவில் அதிகரித்துள்ளது. 

இச்சூழலில் இடுக்கி மாவட்டத்தில் காரித்தோடு, நெடுங்கண்டம் ஆகிய பகுதிகளில் வசித்த 40 தமிழ் குடும்பத்தினர் துரத்தியடிக்கப்பட்டனர். இதனால் பயந்துபோன அவர்கள், உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்தனர். இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். மற்றவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்
நன்றி-இந்நேரம்...

2 comments:

GOVINDARAJ,MADURAI. said...

நல்ல பகிர்வுகள் நண்பரே வாழ்த்துக்கள்

எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு

RMY பாட்சா said...

வருகைக்கு நன்றி நண்பரே.