RMY BATCHA

Create your own banner at mybannermaker.com!

01 December 2011

முல்லை பெரியார் பிரச்னை!!!!!!!

முல்லை பெரியார் பிரச்னை!!!!!!!

கேரளா பெரிய சித்து விளையாட்டு செய்து கொண்டு இருக்கிறது!!!

தமிழக மக்கள் அதற்க்கு போராட கூட ஆரம்பிக்க வில்லை!! அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பத்திரிக்கையில் தான் 

பேசி கொண்டு உள்ளனர்!!!

இங்கு இருக்கும் ஐந்து தடவை முதல்வராக இருந்த பெரியவர் சொல்கிறார்!!!!

தமிழக மக்களே அமைதி கொள்ளுங்கள்!!! அமைதியாக போராடுங்கள்!!!!
சகோதரத்துவத்துடன் நடத்து கொள்ளுங்கள்!!

நல்லது நடக்கும்!!!

ஏன் கொஞ்சம் எதிர்ப்பு காட்டினால் உங்கள் குடும்ப தொழிலை அங்கு நொறுக்கி விடுவார்களா!! அல்லது கனி ஜாமீனுக்கு கொடுக்க பட்ட அடகு தொகையில் இதுவும் ஒன்றா???

இந்தியாவே கொந்தளித்து கொண்டு இருக்கும் பிரச்னை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலிட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு!!!

கருணாவின் நிலை என்னவென்றால் அந்த விசயத்தில் இங்கு இருக்கும் மக்களின் உணர்வுக்கு எதிராக காங் அரசின் சூழ்ச்சிக்கு துணை போக போகிறாராம்!!

இதுவும் கனி ஜாமீனுக்கு கொடுக்கப்பட்ட மற்ற அடகு தொகையோ!!

இப்படி குடும்ப நலனுக்காகவும், தன் நலனுக்காகவும் தமிழர் நலனை தொடர்ந்து அடகு வைக்கும் இந்த ஆள்!!!!!! இன்னும் இவரை ஆதரித்து கொண்டு இருக்கும் கூட்ட்டத்தை என்ன சொல்லுவது!!!!!!!!!!!!!!

நன்றி Link

No comments: