பெற்றோரை கவனிக்காவிட்டால் என்ன தண்டனை?
கருவறையில் வசிக்கிற
கடவுளுக்கு மத்தியில்
கருவறை சுமக்கிற
கடவுள் தானே நீ அம்மா .............
கவிதை - பாரதி கார்த்திக் FB
மதுரை மாநகராட்சி வளாக ரோட்டில், நேற்று காலை, 70 வயது மூதாட்டி ஒருவர், மயங்கிக் கிடந்தார். மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என, பலரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தார். அசைவுகள் இல்லாததால், சந்தேகப்பட்ட சிலர், அவரை நெருங்கினர்.
அப்போது அவர், மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. சிகிச்சைக்கு அனுப்ப,"108" ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள்," காயம் இல்லாததால், அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாது' எனக்கூறி, திரும்பிச் சென்றனர்.
பின், போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்ததும், மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். பசி மயக்கத்தில் இருந்ததை அறிந்த போலீசார், அவருக்கு உணவு கொடுக்க முயற்சித்தனர். அதுவரை வாய் திறக்காதவர், பேசத் தொடங்கினார். "" எனக்கு உணவே வேண்டாம், தயவு செய்து என்னை விடுங்க ...'' என, அழுதார். "" மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த குஞ்சம்மாள் நான்.
எனக்கு ஒரு மகள், மகன். சிரமப்பட்டு அவர்களை வளர்த்தேன். விவசாய வேலைகளை செய்து, திருமணம் ஆன என் மகனுடன் வசித்து வந்தேன். ஒரு விபத்தில் என் கால் காயம் அடைந்தது. இரண்டு நாள் வீட்டில் முடங்கிய என்னை, யாரும் கவனிக்கவில்லை. என் மகன் விரட்டியதால், அங்கிருந்து பஸ் ஏறினேன்.
15 நாட்களுக்கு முன், மதுரை வந்தேன். கையில் இருந்ததை வைத்து, உணவு தேவையை சமாளித்தேன். பணம் தீர்ந்த பின், பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. கடந்த நான்கு நாட்களாக பட்டினி.
காதில் தங்கத்தோடு இருந்தாலும், அதை வைத்து சாப்பிட மனம் வரவில்லை. எனக்கு சாப்பாடு தர உறவுகள் மறுத்ததால், உணவை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது,''என, அழ துவங்கினார்.
அவரை சமாதானப்படுத்திய போலீசார், கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
நன்றி-tamilcnn
அன்றோ எங்கள் வீட்டில் யாருமில்லை என்று அவனை அனாதை இல்லத்தில் இருந்து தத்து எடுத்தோம் ...
இன்றோ அவன் எங்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டான் அவன் வீட்டில் இடமில்லை என்று ...
கருவறையில் வசிக்கிற
கடவுளுக்கு மத்தியில்
கருவறை சுமக்கிற
கடவுள் தானே நீ அம்மா .............
கவிதை - பாரதி கார்த்திக் FB
மதுரை மாநகராட்சி வளாக ரோட்டில், நேற்று காலை, 70 வயது மூதாட்டி ஒருவர், மயங்கிக் கிடந்தார். மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என, பலரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தார். அசைவுகள் இல்லாததால், சந்தேகப்பட்ட சிலர், அவரை நெருங்கினர்.
அப்போது அவர், மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. சிகிச்சைக்கு அனுப்ப,"108" ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள்," காயம் இல்லாததால், அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாது' எனக்கூறி, திரும்பிச் சென்றனர்.
பின், போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்ததும், மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். பசி மயக்கத்தில் இருந்ததை அறிந்த போலீசார், அவருக்கு உணவு கொடுக்க முயற்சித்தனர். அதுவரை வாய் திறக்காதவர், பேசத் தொடங்கினார். "" எனக்கு உணவே வேண்டாம், தயவு செய்து என்னை விடுங்க ...'' என, அழுதார். "" மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த குஞ்சம்மாள் நான்.
எனக்கு ஒரு மகள், மகன். சிரமப்பட்டு அவர்களை வளர்த்தேன். விவசாய வேலைகளை செய்து, திருமணம் ஆன என் மகனுடன் வசித்து வந்தேன். ஒரு விபத்தில் என் கால் காயம் அடைந்தது. இரண்டு நாள் வீட்டில் முடங்கிய என்னை, யாரும் கவனிக்கவில்லை. என் மகன் விரட்டியதால், அங்கிருந்து பஸ் ஏறினேன்.
15 நாட்களுக்கு முன், மதுரை வந்தேன். கையில் இருந்ததை வைத்து, உணவு தேவையை சமாளித்தேன். பணம் தீர்ந்த பின், பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. கடந்த நான்கு நாட்களாக பட்டினி.
காதில் தங்கத்தோடு இருந்தாலும், அதை வைத்து சாப்பிட மனம் வரவில்லை. எனக்கு சாப்பாடு தர உறவுகள் மறுத்ததால், உணவை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது,''என, அழ துவங்கினார்.
அவரை சமாதானப்படுத்திய போலீசார், கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
நன்றி-tamilcnn
அன்றோ எங்கள் வீட்டில் யாருமில்லை என்று அவனை அனாதை இல்லத்தில் இருந்து தத்து எடுத்தோம் ...
இன்றோ அவன் எங்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டான் அவன் வீட்டில் இடமில்லை என்று ...
உன்னை எந்த அளவுக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை ... ஆனால்! உன்னை பிடித்த அளவுக்கு இந்த உலகத்தில் வேறு எதுவும் எனக்கு பிடிக்கவில்லை அம்மா ....
4 comments:
அவனெல்லாம் மனிதனே இல்லை
உண்மைதான்.
இந்த உலகில் உண்மைகள் இரண்டு மட்டும்தான்
1,மரணம் 2,தாய்,மற்றவைகள் எல்லாம் நம்பிகைதான்.
மிகவும் கொடுமையான விசயம் அவனுக்கு ஆண்டவன் இடத்தில் மன்னிப்பே கிடையாது
அல்லாவிடம் பாதுகாப்பு தேடுவோம்.அல்லா போதுமானவன்.
வருகைக்கு நன்றி நண்பரே.
Post a Comment