நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவைத் தொடர்ந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாமல் மக்கள் பலர் தவித்து வந்தனர், இஸ்லாமியர்கள் உணவு பொட்டலங்கள் வழங்கி, பயணிகள் இரவு தங்குவதற்கு பெரிய பள்ளிவாசலில் இடம் ஏற்பாடு செய்யபட்டதை அதை பேருந்து நிலையத்தில் மைக்கிலும் அறிவிப்பு செய்யபட்டது இஸ்லாம் காட்டித்தந்த வழி இதுதான்,.
No comments:
Post a Comment