கிடைக்குமா கிடைக்காத என்று எதிர்பார்த்து இருந்த எங்களுக்கு, இந்த நல் உள்ளங்கள் உதவியால் எங்கள் பள்ளிஇடத்தை மீட்டு தந்த நண்பர் ஊராட்சி மன்ற தலைவர்,K பகவதி அவர்களுக்கும், மற்றும் ஊராட்சி மன்றதுணை தலைவர் MS பாரிட் அப்துல் மாலிக் அவர்களுக்கும், மற்றும் எங்கள்பள்ளி இடத்தை மீட்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment